இந்த உலகத்துல பெண் குழந்தைகள் மட்டும் சில அத்துமீறல்களுக்கு ஆளாகலை, சில இடங்களில் ஆண் குழந்தைகளும் அப்படியான அத்துமீறல்களுக்கு உள்ளாகுறாங்க.
கதையின் நாயகன் "ஜேம்ஸ்" அப்படி ஒரு சூழலில் சிக்கி வெளிவர முடியாமல் தவிக்க, அவனுக்குள் ஒரு காதல் வந்தால்?
இவனுக்கு ஒரு அடாவடி நாயகி "சுஹானசா" கிடைத்தால்? அவன் வாழ்க்கை எப்படி மாறும்?
தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.